Saturday, January 1, 2011

PARAIYAR

PARAIYR, PARAI MEANS SOMTHING TO SPEAK,TELL
PRAYER MEANS , an address to one's god,making request,the activity of praying
some one who prays. in older times this people doing this job,
thats this people called as prayer-paraiyar, they were top most position in the indian society,
they conducted prayer for king,all people,they created sivalingam,they wore holy thread just for difference,they had long cloth in neck.
now days what bramins are doing,everything captured by aryans,
our culture,job,position,wisdom.
but now a days ,paraiyar means beating the drum so called paraiyar.
it historical fraud,cheating, what a foolish thing,nonsence thing,
anybody telling like this they are fool, try to find your identity,origin
dont bother about language, now we are tamilar thats all,
dont confuse everything, how to catch our real position in society

call me for discussion, thank u
drrcadas@gmail.com

9894359373

61 comments:

  1. Nice ....write more about paraiyar history..all the best

    ReplyDelete
  2. Mikavum arputhamaana varalaatrup pani...varalaaru illaatha yentha oru inamum ...dhan inathai viduthalai adaiyach seiya mudiyaathu...sathiyam yennai viduthalai seiyum yentraar kirsithu...varalaaru yennai viduthalai seiyum yentraar poraali Feedal casutro...
    varalaaru illaatha anaithu saathikalum..athilum parayaril irunthu pirintha saathikal ...matrum vantheri telungku Brahminach saathikalum, telungkarkalum namathu tamil naattai aatchi seithu vittaarkal...
    Aanaal varalaatrukkuch chonthakkaara inamaana namathu Parayar inam mattum innum dhan varalaaru theriyaamal ..aatchi seiyaamal...yeduppaar kaip pillaiyaai vaalnthu kondu irukkirathu....
    yenave...namathu parayar inathin varalaaarukali meeteduppom..
    parayarnaadaam ...nam tamilakathai..aatchi seivom...
    varungkaalam namathe...valka varalaatru viduthalaip pani....thodarattum ungkalathu arivaayutha varalatru meeteduppu utham...
    vallka..vallka ...namathu parayar inam...
    yentrum parayar varalattru viduthalaip paniyil.....
    ungkal samparayar..
    pesa : 92831 82969....
    min anjal..samparayar@yahoo.com /
    samparayar@gmail.com

    ReplyDelete
    Replies
    1. vitu kooduthay ketu pona inam naam anna iniyanathu nam maakalai kaapom

      Delete
  3. Very good explanation sir... Vaazhga namathu Parayar inam.... Onguga namathu parayar Kural...

    ReplyDelete
  4. Although not conclusive, there is substantial historical evidence to believe that Brahmins may have relegated the once privileged Paraiyars to the status of underprivileged and untouchable to further their agenda of social domination.

    The caste system is clearly a case of social engineering legitimized by according contrived religious sanction.

    Every divisive social construct that creates disparity needs to be discarded in the dustbin of history. If the racial supremacy of the Nazis and the Apartheid system could be crushed, it's time to cut out the cancer of caste based discrimination with the scalpel of truth.

    Dr. Arul Dass good work with the scalpel. Here's wishing more power to the Paraiyars.

    From a proud Paraiyar.

    ReplyDelete
  5. In traditional siddha medical terminology the word parai represents sakthi, power

    Dr.S.Saravanan, Dindigul, Tamil Nadu

    ReplyDelete
  6. Can u tell me the origin of paraiyar??

    ReplyDelete
    Replies
    1. Para means rock and parayar means mountaineer. They lived in mountains which was rocky in appearance. They were found all over India as afar as Xiang River in western China

      Delete
  7. GREETINGS TO ALL MY PARAYAR ( ADI DRAVIDA ) BROTHERS AND SISTERS IN THE NAME OF JESUS CHRIST. WE ARE NOT LOW CASTE PEOPLE. WE ARE THE SON OF SOIL FROM KASHMIR TO KANYAKUMARI. WE ARE THE ORIGINAL HIGH SOCIETY PEOPLE OF INDIA. DUE TO OUR ANCESTORS'S DISDAIN ( CARELESS ) WE ARE SUFFERING. IN OUR PLACE THE ARYANS ARE SITTING AND WE ARE SITTING IN THEIR PLACE. ACTUALLY ALL WE KNOW WELL THAT THE BRAHMINS ARE DERIVED FROM CENTRAL ASIA. THEY ARE NOT INDIANS AND THEY ARE NOT HINDUS. THEN HOW CAN THEY SAY THAT THEY ARE HIGH FROM US. BECAUSE WE ARE VERY DISDAIN (CARELESS) TO KNOW AND TELL ABOUT OUR RACE. WE ARE THE ONLY CULTURED PEOPLE OF INDIA. WE INTRODUCED THE DECENT CULTURE TO THE WORLD THROUGH INDUS CIVILAIZATION. SO WE SHOULD PROUD AND SHOULD TELL ALL OVER THE COUNTRY THAT WE ARE THE CHILDREN OF THE SOIL AND WE ARE THE RULERS OF INDIA. OUR RACE IS MORE THAN 45% OF INDIAN POPULATION. WHY SHOULD WE HIDE FOR THE DIRTY PIGS. INDIA IS OUR COUNTRY. WE SHOULD RULE OUR COUNTRY. READ AND SPREAD TO ALL OUR BROTHERS AND SISTERS. COME AND ARISE TO CAPTURE OUR COUNTRY FROM THE DIRTY PIGS WHO ARE SPOILING OUR NATION BY MAKING CORRUPTION, TERRORISM, SO MANY KIND OF SINS LIKE PROSTITUTION, MAKING DRUNKARDS, DRUG ADDICT AND ETC., WE ARE THE PURE VEGETARIAN COMMUNITY. EATING BEEF, HAVING SOMABANAM, SURABAANAM ( ARRACK * TODDY ) IS THE HABIT OF ARYANS. NOT PARAIYAR'S ( SDI DRAVIDAR'S ) HABBIT. BE AWARE OF ARYANS. ALSO BRAHMAN NAME BELONGS TO US. NOT FOR ARYANS. THEY ARE USING OUR NAME. SO PLEASE AWARE AND ARISE TO RULE OUR NATION AS WE ARE THE PEOPLE WHO HAVE 100% RIGHT AND CHILDREN OF SOIL.

    ReplyDelete
    Replies
    1. Hi Vinith,
      I agree that we where made as lower caste by the aryans. However aryans were neither invaders nor a race. It is a myth and has been proven false now. In fact Dr. Ambedkar himself criticized this theory. He writes about this in his book "Who were Shudras" in chapter 4. He clearly says that aryan invasion theory is false and needs to be demolished.
      This theory was invented by westerners to divide and rule india. I believe we to protest using truth and not falsehood.
      Thanks

      Delete
  8. *வீர பறையன்*
    "இது பறையர்களின் சாம்ராச்சியம்"

    http://www.facebook.com/pages/%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/199478840188627

    ReplyDelete
  9. Dear Dr.Aruldos

    if it possible kindly make professional website for our people...it could be useful to unite our people....am always with you for the promotion of paraiyar community...

    samy
    Ph.D scholar
    Pondicherry university
    9488380143

    ReplyDelete
  10. dear friends ; the name PARAIYER, SAMBAVAN, OR PARAIYEN MEANS OWNER OF THE WORLD.THIS NAME GIVEN TO THE SON (DISCENDENT) OF LORD SIVA WHILE ANCIENT PERIOD.THEY WERE THE POWERFUL KINGS UNTIL AD 1270.THIS TRUTH CANNOT ERASE OR HIDE BY ANY CASTLESS ARCHEOLGIST OR SCHOLAR .OUR FORE FATHERS WERE THE KING ,PRIEST5,POWERFUL WARRIORS.BUT HISTORY BURNED BY SOME IMIGRANTS.

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. Aathiyar peravai

    AATHIYAR PERAVAI - means AATHI IYAR

    ReplyDelete
  13. paraiyar name given in tamil society is freud,
    our real name is athiyar means AATHI IYER.
    our people in the society was doing the conducting prayer,

    in future we are called as AATHIYAR (ATHI IYER)
    our tamil leaders fighting for tamil for prayar in kovil, but what about the people doing taht job in olden times,
    so we are aathi iyer.
    it is our real identity,not paraiyar,
    we are unite to catch our position,
    we rise our voice for our identity,

    please read our respected intellectuals

    BISHOP ROBERT CALDWELL, tamil writers KAVITH CHARAN writtings

    ReplyDelete
  14. PLEASE READ

    AATHIYAR INTELLECTUAL FORUM

    ATHIYAR PERAVAI in facebook

    ReplyDelete
  15. ஆதியர் பேரவை

    (ஆதி அய்யர் ) சிந்தனையாளர் பேரவை

    PLEASE JOIN AND UNITE

    ReplyDelete

  16. Athiyar Peravai
    23 hrs ·
    வணக்கம் , மாறுதல் ஒன்றுதான் என்றும் மாறாதது - மார்க்ஸ் பறையர் ,சாம்பவர் .கோழியர் ,சாலியர்,ஆதிதிராவிடர் ,கொங்குபறையர்,சங்குபறையர்,தலித் ,எஸ் .ஸி,பட்டியல் வகுப்பினர் ,பட்டியல் சாதினர், பௌத்தர்கள் என்று பலவாறு அழைக்கப்படும் இம்மக்கள்.எல்லாரும் அறிவுஜீவிகள் , எந்த மாற்று கருத்தும் இல்லை . உண்மைதான் ,எல்லாம் நமது பூர்விகத்தை அறியகூடாது என்று செய்கின்ற வரலாற்று சதி .கிட்டத்தட்ட 2000.ஆண்டுகளுக்கு மேலாக சுமந்து திரிகிறோம் ,ஆனாலும் மாற்றம் இல்லை ,அகில இந்திய தலைவர் ஆகலாம் ,ஜனாதிபதி ஆகலாம் ,மத்திய அமைசர் ஆகலாம் , நீங்கள் எதுவேணாலும் ஆகுங்கள்,சாதியை மாற்றிவிடதிர்கள் என்று தமிழ் சமுகம் சொல்கிறது .நாங்கள் வைத்த பெயர் ஒன்றை வைத்து கொள்ளுங்கள்.அதைதான் நாம் செய்து கொண்டு இறுககிறோம் , சிந்தியுக்கள் , அருந்ததியர் ,தேவேந்திரர் ,தேவர்,நாடார், வன்னியர் ,இன்னும் பல மாற்றம் வந்துவிட்டது, நல்லது தான் ,நாம் மட்டும் மாறவில்லை , எதாவது இலக்கியம்,வரலாறு என்று பேசிக்கொண்டு தொங்கிக்கொண்டு இருக்கிறோம் . நீங்கள் அனைவரும் படித்தவர்கள் ,திறமையானவர்கள், என்றாலும் அனைவரும் தனித்து இருப்பதில் ,இயங்குவதில் லாபமில்லை ,லாபம் பிராமணர்களுக்கும் ,மற்ற தமிழ் சாதிக்கும் தான்.நம் சமூகத்தை வளப்படுத்த,பலபடுத்த ,உடனடி தேவை ஒருங்கிணைப்பு , சிந்திப்போம் , ஒருங்கிணைவோம் ,ஒன்றுபடுவோம் , இழந்த வரலாற்றை மீட்டெடுப்போம் . ஆதியர் மகாஜன சங்கம் (ஆதி அய்யர் பெருமக்கள் )
    LikeLike · · Share
    ஈழத் தமிழன், Robin Prisca Paraiyar and 2 others like this.
    Athiyar Peravai

    ReplyDelete
  17. மாறுவோம் ,புதிய வரலாற்றை படைப்போம் , ஆதியர் சமுகமாய் ,ஆதி அய்யர் பெருமக்கள் அனைவரும் ஒருங்கிணைவோம். பறையர் என்ற அடையாளத்தை விட்டு மாறுவோம் ,பறையர் என்ற நமது உயர்ந்த அடையாளம் என்றாலும் இன்று அதன் நிலைமை வேறு .
    ஒரு காலத்தில் கூவம் என்பது புனிதமான ஆறு ,அதில் குளித்தவர்கள் ,பூஜை,கரை ஓரங்களில் ப்ரோகிதம் ,படகுசவாரி ,எல்லோரும் மதித்த ஆறு ,இன்று அதன் நிலை வேறு , இன்று பறையர் என்றால் சமூக நிலை வேறு
    பறையர் என்பது பிராமணர்கள் வைத்த பெயர் .நாம் பறையர் என்று சொல்வது .பிராமணர்களுக்கும் ,மற்ற சாதினற்கும் ரொம்ப சந்தோசம் ,மகிழ்ச்சி . நாம் வைத்த பெயரை நாம் மறந்தாலும் ,இந்த மக்கள் மறக்கவில்லை,

    பறையர் சமுகம் விழித்துக்கொண்டால் சாதி அமைப்பு நொறுங்கிவிடும் .சாதி என்பது பார்ப்பனிய சித்தாந்தம் தான் அடிப்படை , பறையர்களின் எழுச்சி பார்பனியத்தின் வீழ்ச்சி ,என்பது உண்மை ,பறையர் சமுகம் தன் பூர்விகத்தை ,பழமை புதிர்களை ,தன் இன வரலாற்றை அறிந்துகொண்டால் ,புரிந்துகொண்டால் ,சாதியம் நொறுங்கிவிடும் , அதனால் அதை அறியவிடாமல் இம்மக்கள் பறை அடித்தவர்கள் , பறை தொழில் செய்தவர்கால் என்று சொல்லி ,பறையர் என்ற பெயரையும் கொடுத்துவிட்டார்கள் ,அதை இலக்கியம் ,கல்வெட்டு செப்பேடு ,என்று எல்லாவற்றிலும் பதிவு செய்துவிட்டார்கள் ,நாமும் அதை பிடித்து தொங்கிக்கொண்டு இருக்கிறோம் ,

    ReplyDelete
  18. ஆதியர் சமுகம் -ஆதியர் மகாஜன சங்கம் .
    இந்திய மொழிகள் அனைத்திற்கும் சம்ஸ்கிருதமே மூலம் என்னும் கட்டுகதயை .நம்பிகையை ,திணிக்கப்பட்ட விசயத்தை ,வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எறிந்தவர் கால்டுவெல் ,
    பறையர்கள் தான் திராவிடர்கள் ,இம்மண்ணின் பூர்விகக்குடிகள் , அய்யர் பெருமக்களாக , ஆதி அய்யர் பெருமக்களாக வாழ்ந்தவர்கள் என்று சொன்னவர் ,அதனால் தமிழ் சான்றோர்கள் அவரை புறந்தள்ளினர் ,
    மேலும் , தமிழ் சூத்திர சாதி யினர் , நாங்கள்ஆரிய பார்ப்பனர்களுக்கு அடிமையாக இருப்போமே தவிர தமிழ் பறையர்களுக்கு சகோதரர்கள் ஆக வாழமாட்டோம் என்பதை வெளிச்சம் போட்டு காட்டினார் ,
    மனிதர்கள் குரங்கிலிருந்து தான் வந்தான் ,அதற்க்காக் குரங்கு என்று எவ்வளவு காலம் சொல்லமுடியும் ,மனிதனாக மாறிவிட்டோம் , அது போல் பறையராக இருந்த காலம் உண்டு ,மாறுவோம் ,நாம் ஆதி அய்யர் சமூகம் ,ஆதியர் சமூகம் ,ஆதி அய்யர் பெருமக்கள் ,நாம் அய்யர் என்றவுடன் பயப்படுகிறோம் ,இது தமிழ் வார்த்தை ,சமூகத்தில் மதிப்புள்ளவர்கள் ,மரியதைகுள்ளவர்கள் ,வணக்கத்திற்கு உரியவர்கள் ,ஆதி சமூகத்தில் நாம் தான் அம்மக்கள். மன்னரால் ,மந்திரியால் மதிக்கப்பட்டவர்கள். இறைபணியை செய்தவர்கள் ,
    அய்யா சாமுவேல் அவர்கள் தன கட்சியின் பெயரை ஆதி மக்கள் கட்சி என்று வைத்தார் ,

    ReplyDelete
  19. ஆதியர் மகாஜன சங்கம்
    ஒரு சமுகத்தின் வளர்சிக்கு தடைகற்களாக நிற்கும் பழைய கருத்துகள் .மதிப்பீடுகள் ,வாழ்க்கை போக்குகள் இவற்றிலிருந்து புதிய ஒன்றினை நகர்வது தான் மாற்றம் ஆகும் ,
    பறையர் என்ற நிலையில் இருந்து நமது ஆதி நிலையான ஆதியர் சமூகமாக ,ஆதி அய்யர் பெருமக்களாக மாறுவோம் ,
    உலகத்தில் எல்லா நாட்டிலும் ஆதி மனிதன் தோலால் செய்த இசை கருவிதான் முதல் இசை ,நாமும் இமண்ணின் ஆதி மக்கள் என்ற அடிப்படையில் தோலால் செய்து இசை வாசித்திருக்கலாம். ஆனால் அது தான் நமது பரம்பரை தொழில் என்று சொல்வது வரலாற்று பொய் ,
    நாம் ஆதி காலத்தில் அறிவு ,ஞானம் ,புத்தி ,நிறைந்த மக்கள் ,
    ஆதி அய்யர் பெருமக்கள் ,
    திருக்குறள் தந்த திருவள்ளுவர்
    இராமாயணம் தந்த வால்மீகி
    மகாபாரதம் தந்த வியாசர்
    அயோதிதாஸ் பண்டிதர் ,
    அண்ணல் அம்பேத்கர்
    தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் எல்லாம் ஆதி அய்யர் பெருமக்கள் , இவர்கள் எல்லாம் பறை அடித்தவர்களா , வரலாறு நம்மை ஏமாற்றிவிட்டது ,நாமும் அதை நம்பிக்கொண்டு மாறாமல் இருக்கிறோம் ,
    தமிழ் சான்றோர்கள் பறையர்கள் ,பஞ்சமர்கள் திராவிடர் கள் அல்ல என்று வரலாற்றில் பதிவு செய்தார்கள் , ஆனால் பிஷப் கால்டுவெல் முதன்முறையாக தன ஆய்வில் இவர்கள் தான் பூர்விக திராவிடர்கள் ,இம்மண்ணின் தொல்குடிகள் என்றார் ,ஆதி அய்யர் பெருமக்கள் ,அறிவார்ந்த சமுகம் என்றார் ,

    ReplyDelete
  20. The word is a corruption of poraiyan a title used by chola royalty. Refer http://www.caste-india.com/parayar

    ReplyDelete
  21. ஆதியர் மகாஜன சங்கம்
    இனி ஒரு விதி செய்வோம். நம் வரலாற்றை திரித்து சொல்கிற தமிழ் இலக்கியங்கள் ,ஆய்வுகள் தீயிட்டு கொளுத்துவோம் ,புதிய இலக்கியம் ,புதிய வரலாறு படைப்போம் .
    பறையர் என்றும் ,பறை அடித்தவர்கள் என்றும் சமூக பழி சுமத்துகின்ற இந்த சமுகத்தின் முகதிரயை கிழிப்போம் , நாம் அறிவிற்கும் ,புத்திக்கும் ,ஞானதிற்கும் பெயர் கொண்ட சமுகம் .ஆதியர் சமுகம் ,ஆதி அய்யர் பெருமக்கள் சமுகம் ,ஆதியர் மகாஜன சங்கமாய் ஒருங்கிணைவோம்

    ReplyDelete
  22. ஆதியர் சமுகம் ,ஆதியர் மகாஜன சங்கம் ,
    தமிழ் சாதியில் அணைத்து சூத்திர சாதியும் தங்கள் சாதி நிலையை ,பெயரை மாற்றி சத்ரியர்கள் ,நாடாண்டவர்கள் ,மன்னர் பரம்பரை என்று மாறிவிட்டார்கள் .ஆனால் இந்த சமூக மட்டும்தான் சமூக மேல்நிலை ஆக்கத்தினை முன்னடுகவில்லை , இந்த சமுகம் கொடுத்த பெயரான பறையர் ,பறை அடித்தவர்கள் என்று திரும்ப திரும்ப சொல்லி மன ரீதியாக ,உளவியல் ரீதியாக ,தங்களை பறையர் என்று சொல்வதில் பெருமை கொள்கிறார்கள் , இது இம்மக்களை விட இந்த பெயர் கொடுத்த பிராமணர்களுக்கும் .மற்ற தமிழ் சாதிக்கும் தான் நிறைவான மகிழ்ச்சி ,இம்மக்கள் இன்னும் மாறவில்லை ,
    உண்மையில் இவர்கள் தான் பெயர் மாற்றி இருக்கவேண்டும் .சாதி அமைப்பில் இவர்கள் க்கான இடம் நிரந்தரமாக பறிக்கப்பட்டு விட்டது ,அது கூட தெரியாத தற்குறியாய் இருப்பது தான் கொடுமை ,இதை சொன்னால் கோபத்தை தவிர வேறு இல்லை ,
    ஆதி அய்யர் பெருமக்கள் ,ஆதியர் சமுகம் இது .
    ஆதி பகவன் முதற்றே உலகு என்றார் திருவள்ளுவர் ,
    உலகங்கிலும் புரோகிதம் செய்தவர்கள் ,இறைப்பணி செய்தவர்கள் ,அரசனுக்கு ஆசானாய் மதிக்கப்பட்டவர்கள் ,பிராமணர் வருகைக்கு முன் இறைப்பணி செய்தவர்கள் ,
    இந்திய சமூக வரலாறே பார்ப்பனியத்திற்கும் .பௌத்தத்திற்கும் நடந்த போர் என்றார் அயோத்திதாச ப்ன்டிதர் ,
    தாத்தா இரட்மலை சீனிவாசறும் நாங்கள் சீர்திருத்தப்பட்ட இந்துக்கள் protestent hindus என்றார்
    மாறுவோம் ,புதிய வரலாறு படைப்போம் ,ஆதியர் சமூகமாய் , ஆதியர் மகாஜன் சங்கமாய் ஒருங்கிணைவோம் ,

    ReplyDelete
  23. வணக்கம் .
    வள்ளுவர்
    பறையர்
    சாம்பவர்
    ஆதிதிராவிடர்
    கோழியர்
    சாலியர்
    கொங்குபறை
    சங்குபறை
    எஸ் .சி
    தலித்
    தலித் கிறிஸ்தவ்ர்
    எல்லாரும் ஆதி அய்யர் பெருமக்கள் ,ஆதியர் சமுகம்
    அனைவரும் ஆதியர் மகாஜன் சங்கமாய் ஒருங்கிணைவோம் .
    நாம் அனைவரும் தமிழர்கள்,நமது தாய் மொழி தமிழ்
    நமது ஆதி மூப்பர்களான
    ஆதி அய்யர் திருவள்ளுவர்
    ஆதி அய்யர் அயோதிதாசபன்டிதர்
    ஆதி அய்யர் தாத்தா இரட்டைமலை சீனிவாசனார்
    ஆதி அய்யர் சாமுவேலர் வழி நடந்து புதிய வரலாற்றை .புதிய அடையாளத்தை நம் வருங்கால சமுகத்திற்கு படைப்போம்
    ஆதியர் சாதி ,ஆதியர் சமுகம் ,
    ஆதியர் மகாஜன சங்கம் ,

    ReplyDelete
  24. நாம் பறையர் என்றும் பறை அடித்தவர்கள் என்றும் சொல்லும் வரை தமிழ் சமுகத்திற்கு மகிழ்ச்சி.
    நாம் இந்த சமூக அவலத்தை ,சமூக இழிவை தூக்கி எறியும் வரை நமக்கு விடுதலை இல்லை.நாம் பறையர் ,பறை அடித்தவர்கள் என்று சொல்லிகொண்டால் பிரமனர்களுக்கும் ,மற்ற சாதிக்கும் ,மகிழ்ச்சி தான் .
    அப்பாட இவர்கள் இன்னும் மாறவில்லை ,எங்கே மாறி ,தங்கள் பூர்விகத்தை தெரிந்து கொண்டார்களோ என்று பயந்தோம் ,
    ஏன் என்றால் இந்த பறையர்கள் ஆதி அய்யர் பெருமக்கள் ,ஆதியர் சமுகம் .இவர்கள் உண்மை உணர்ந்தாள் ,நாம் எல்லாரும் அவர்களுக்கு கீழே வந்துவிடுவோம் .இப்பதான் சூத்திரர்கள் என்ற அவலத்தில் இருந்ந்து சத்திரியர் ஆக மாறி உள்ளோம் . இவர்கள் வேறு .
    இவர்கள் பறையர்களாக இருப்பது தான் ,இருக்கும் வரை தான் சாதியும் ,சாதியியமும் இந்த மண்ணில் நிலத்து நிற்கும் ,
    ஒரு வேலை இவர்கள் பூர்விகம் அறிந்து விட்டார்கள் என்றால் என்ன செய்வது , ஒன்றுமில்லை சாதியை ஒழித்துவிடலாம் .அதற்கு இவர்களையே தலைமை ஏற்க்க சொல்லலாம் ,இவர்கள் தான் கேட்பாரு பேச்சை நன்றாய் கேட்பார்கள் ,ஏற்கனவே கேட்பாரு பேச்சு கேட்டு கீழ் சாதி ஆனவர்கள் தான் .ஆகவே நாமும் பறையர் வாழ்க என்று சொல்லுவோம் , அப்பத்தான் இவர்கள்
    நான் பறையண்டா ,வீரபறையன் ,தமிழ் பறையன் ,என்று சமூக போதையில் இருப்பார்கள் .
    நாம் போதை தெளிந்து பார்க்கும்போது அவர்கள் கால் நம் தலை மீது இருக்கும் .
    ஆதிஅய்யர் பெருமக்களே ,ஆதியர் சமுகமே
    பழைய வரலாற்றை ,இலக்கியத்தை ,புராணத்தை ,கொளுத்துவோம்
    புதிய இலக்கியத்தை ,வரலாற்றை ,இதிகாசத்தை ,புதிய புற்னானுற்றை படைப்போம் ,நம் வருங்கால சமுகத்திற்கு விட்டு செல்வோம் ..
    அண்ணல் அம்ம்பேத்கர் சொன்னார் ,எனது கோட்டும் ,சூட்டும் டையும் என் மக்களுக்கு புதிய அடையாளம் .
    மாறுவோம் மாற்றம் படைப்போம்

    ReplyDelete
    Replies
    1. நன்றி நல்ல முயற்சி.

      Delete
  25. வணக்கம் ,எந்த சமுகம் or அமைப்பு காலப்போக்கிற்கு ஏற்ப தன்னுடைய சிந்தனைகளை மாற்றிக்கொள்ளவில்லையோ or மாற்றிக்கொள்ள தயாரில்லையோ அது வாழ்க்கை போராட்டத்தில் நிலைத்து நிற்க முடியாது -- அண்ணல் அம்பத்கர் ,
    பழமைகளை கொளுத்துவோம் ,
    புதியதோர் விதி செய்வோம் ,
    மாறுவோம் .மாற்றம் காண்போம்
    மாறுதல் ஒன்று தான் என்றும் மாறாதது ,
    ஆதியர் மகாஜன சங்கம்

    ReplyDelete
    Replies
    1. ஐயர் ஆண்மீகத்தை விட்ராங்ளா. பறையரிடம் பிடுங்கியதைஶ்ர. ஆன்மிக அறிவும் வரலாறு நூல்களூம் பல உலகங்களை காட்டும். கோட்டூம் சூட்டூம் உன்னை அடீமையாக்கி காலி செய்யும் வழி. இலமினாட்டி வெள்ளகார் மூஸலீம் சீனா இந்து பல ஜாதி. நாடு என பரித்து அதில் ஊடுருவி பறையரை காலி சசெய்வது ஆன்மீகம் பல உலகத்தை காட்டும். உனக்கு மறக்கபட்டவை. பூப்பரிக்க ஆயுதம் எதற்கு. ஒருவன் ஓருவன் முதலாளி பாட்ட ஊற்றூ கேள். எல்லா சினிமாவும் பாடலும் உலகத்தை காட்டும். சினிமா ஈர்ப்பு விதி ஆன்மீக ஆயுதம். மழை யாகம் போல.

      Delete
  26. Athiyar Peravai ஆதி அய்யர் பெருமக்களான mcராஜா அவர்கள் பறையர் ,பஞ்சமர் என்ற பெயர் அவமானத்திற்கு உரியது ,என்று போராடி ஆதி திராவிடர்கள் என்று பெயர் மாற்றம் செய்தார் ,நாம் அதைகூட பின்பற்றவில்லை ,இன்னும் நாம் மாறவில்லை ,பறையர் .பறை அடித்தவர்கள் என்ற மனோ நிலை மாறாத வரை நமக்கு சமூக விடுதலை இல்லை ,பிசப் கால்டுவெல் அய்யா அவர்கள் முதலில் இம்மக்களுக்கு தன போராடினார் ,ஆனால் இவர்கள் எதற்கு எடுத்தாலும் விவதம் ,வியாக்கியானம் என்று பேசினார்கள் ,இறுதியில் விலகி சமூகத்தில் இதே நிலையில் இருந்த சானார் மக்களுக்கு பணிபுர்வோம் என்று முடிவெடுத்து சென்று விட்டதாக பதிவு செய்துள்ளார் , மற்ற சாதியும் ,பிராமணர்களும் பறையர் மக்களை கண்டு பயந்து இருக்கிறார்கள் ,இவர்கள் பறையர் ,வீரபரையர் .என்று சொல்லி க்கொண்டு இருந்தால் தான் நல்லது ,இவர்கள் அறிவு விழிப்புணர்வு பெற்று தங்கள் உண்மை பழம்பெருமை தெரிந்து விட்டால் ,சாதி அழிந்து ஒழிந்து விடும் ,நல்ல வேளை இவர்கள் இன்னும் நாங்கள் பறையர்கள் ,பறை அடித்தவர்கள் என்ற நிலையில் இருந்து மாறவில்லை என்று மகிழ்ச்சி யோடு உள்ளார்கள் ,நாமும் அப்படியே செய்து கொண்டு இருக்கிறோம்

    ReplyDelete
  27. வணக்கம் ,அம்பேத்கர் என்பது அவரது ஆசிரியர் பெயர் என்பது தவறான செய்தி .பார்ப்பனீயம் அண்ணல் அவர்களை ,அவரது அறிவை கண்டு பயந்து இப்படி ஒரு வரலாற்று பொய்யை பதிவு வரலாற்றில் பதிவு செய்து விட்டது , உண்மை அது அல்ல.அவர் அம்பத்வடே என்ற ஊர் .அவர் பிறந்த ஊர் .அதன் பின்னணி யாக இந்த பெயரை சேர்த்திருந்தார் ,பின் காலப்போக்கில் அது என்று அம்பேத்கர் என்று அழைக்கப்பட்டது ,இது குறித்து அண்ணல் அவர்கள் தன கைப்பட எழுதிய கடிதம் உள்ளது ,இது பொய்யான தகவல் என்று எழுதிஉள்ளார் .இதன் நகல் தலித் முரசு பத்திரிகையில் வெளிவந்துள்ளது,இப்படி செய்தி வந்த காரணம் என்ன, அண்ணல் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை முதன் முதலில் மராட்டியத்தில் எழுதியவர்கள் பிராமண எழுத்தாளர்கள் அதன் விளைவு தான் .

    ReplyDelete
  28. தோழர்களே , ஆதியர் மகாஜன சங்கம் , இதற்கு

    தலைவர்

    துணைத்தலைவர்

    பொதுசெயலர்

    துனைபொதுசெயலர்

    பொருளாளர்

    மாநில ஒருங்கிணைப்பாளர்

    மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ,

    மாற்றத்தை விரும்பும் நமது சமுதாய போராளிகள் தொடர்பு கொள்ளுமாறு அன்போடு கேட்டுகொள்கிறேன் .

    ஆதியர் மகாஜன் சங்கம் , சென்னை

    ReplyDelete
  29. வணக்கம் , ஆதி அய்யாமார்களே ,ஆதி அய்யர் பெருமக்களே ,
    நாம் பறையர் ,பறை அடித்தவர்கள் என்ற சமூக அவலத்தை ,சமூக கேவலத்தை ,சமூக அநாகரிகத்தை ,சமூக அசிங்கத்தை தூக்கி எரியாதவரை நமக்கு சமூக விடுதலை இல்லை .
    நாம் நம்மை பற்றி ,நம் எதிர் கால தலை முறை பற்றி சிந்திப்போம் ,நாம் எதிர் கால தலைமுறைக்கு எதை விட்டு செல்லப்போகிறோம் .ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக சுமந்து திரிகின்ற பறையர் .பறை அடித்தவர்கள் என்ற சமுக அவலத்தையா ,
    சமூக ஆய்வாளர்கள் பறையர்களை வலதுசாரி என்று சொல்லுவார்கள் ,வலதுசாரி என்றால் பழமை வாதிகள் ,மாற்றத்தை விரும்பாதவர்கள் ,இந்தியாவில் இரண்டே சாதிகள் தான் வலதுசாரிகள் ,பறையர்களும் ,பிராமணர்களும் ,இவர்கள் மாற்றத்தை விரும்பாதவர்கள்
    இவர்கள் மாறி விட்டால் சாதி ஒழிந்துவிடும்
    இருவருக்கும் ஒற்றுமை என்ன வென்றால் ஒருவர் சாதி ஒழிய போராடுகிறார்கள் ,ஒருவர் அதை காப்பாற்ற போராடுகிறார்கள் .
    ஒரு கொடுமை பார்த்தால் ,நமது சமூகத்தில் உள்ள அறிவுஜீவிகள் எல்லாம் பழமை வாதிகளாக இருக்கிறார்கள் .
    மகாராஷ்டிரதில் பிறந்த அண்ணல் அவர்களை நாம் தான் ரொம்ப பயன்படுத்துகிறோம் .
    தேவேந்த்ரர்களும் ,அருந்ததியரும் ,இம்மானுவேலரையும் ,ஒன்டிவீரரையும் கொண்டாடுகிறார்கள்
    நாம் திருவள்ளுவரையும் ,அயோடிதாஸ் பண்டிதரையும் ,தாத்தா இரட்டைமலை யாரையும் தொலைத்து விட்டோம் .
    பழைய இலக்கியத்தையும் ,புராணத்தையும் ,பேசிக்கொண்டு பறை அடித்தவர்கள் என்று சொல்லிக்கொண்டு திரிகிறோம் .
    ஆதி அய்யர் பெருமக்களாகிய நாம் .ஆதியர் சாதியாக ,ஆதியர் மகாஜன சங்கமாய் ஒருங்கிணைந்து நம் வரலாற்றை மீட்டேடுப்போம் .
    DR.ராச. அருள்தாஸ் ஆதியர் .

    ReplyDelete
    Replies
    1. பறையர் திருமண தகவல் மையம் இருக்குகங்ளா? ஐயா

      Delete
  30. நமது சமூக பெருமக்களே ,கல்வி ஒன்று .தான் நமக்கு விடுதலை .நாம் படிக்கவேண்டும் .நாம் சட்டம் படிக்க வேண்டும் ,வழக்கறிஞர் நிறைய வரவேண்டும் ,நீதிபதிகள் ,
    வருவாய்துறை ,நில அளவுதுறை .பத்திரபதிவு துறை ,காவல்துறை ,இவைகளில் நம் சமூகம் அதிகம் வரவேண்டும் ,நடிகர்களை பின்பற்றாமல் .அவர்கள் படத்தை போடுவதை தவிர்க்கவும் .

    கடின உழைப்பை நாம் கல்விக்கு செலுத்துமாறு உங்கள் பாதம் தொட்டு கேட்டுகொள்கிறேன் .
    அரசியல் பின்னர் பார்த்து கொள்ளலாம் . கல்வி ஒன்றுதான் நமக்கு விடுதலை ,நம்மை திசை திருப்ப பலவாறு சதிகள் நடக்கிறது ,
    நம்மை மறைமுகமாக ஒடுக்க சதி நடக்கிறது ,நாம் கஷ்ட்டப்பட்டு படிக்கிறோம் ,ஆனால் எல்லப்பதவிக்கும் தேர்வு முறை கொண்டு நம்மை ஓரங்கட்டப்பர்கிரார்கள் ,
    நாம் கல்வி புரட்சி செய்யவேண்டும் ,
    மதுவுக்கு எதராக போராட வேண்டும் ,
    தேவை இல்லாத விசங்களை பேசுவதை விட்டுவிடுவோம் .எல்லா துறையும் தனியார்துறை ஆகி கொண்டு இருக்கிறது ,தனியார் துறையில் இடஒதுக்கிடு வேண்டும் .அதற்க்காக குரல் எழுப்ப வேண்டும் . DR. அருள்தாஸ் ஆதியர் ,.
    நம்மிடம் சாதி பற்றி ,சமூகம் பற்றி பல்வேறு கருத்துக்கள் ,சிந்தனை ,உடையவர்கள் இருக்கலாம் ,ஆனால் நமது வாழ்வதற பிரச்சினை பற்றியும் நாம் பேசவேண்டும் .சிந்திக்கவேண்டும்
    கல்வி மிகவும் முக்கியமான ஒன்று .
    தனியார் கல்வி நிலையங்கள் எல்லாம் மற்ற சாதி மக்களிடம் உள்ளது .பல தனியார் கல்வி நிறுவனங்கள் நமக்கு வேலை கொடுப்பதில்லை .அரசும் கண்டு கொள்வதில்லை .பொருளாதரத்தையும் .திறமையும் முன்னிறுத்தி பேசுகிறார்கள் .நாம் சாதி பெயருக்கு சண்டையும் .விவாதமும் செய்து கொண்டிருந்தாள் நம் காலமும் ,நேரமும் வீணாக போய்விடும் ,நம் தலைமுறைக்கு தமிழ் தேசியம் ,கம்யூனிஸ்ட் ,மதம் ,அரசியல் ,காதல் ,மது இவற்றில் விழ்ப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் ,

    கல்விக்காக நமக்குள்ள கருத்து வேறுபாடுகளை மறந்து தமிழகம் முழுவதும் ஒன்றினைந்து ,ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் .
    dr அருள்ராஜ் ஆதியர்

    ReplyDelete
    Replies
    1. ஐயா பறையர் திருமண சங்கம் உருவாக்குங்க. வளரும்

      Delete
  31. வணக்கம் ,மாறுவோம் ,சமுக மாற்றமே சமூக விடுதலை .நாம் மாறினால் தான் சமூகம் மாறும் ,
    சமுக மாற்றம் என்பது நமை பற்றிய பழமை யான கருத்துக்கள் ,கதைகள் .இலக்கியம் ,பெயர்கள் இருந்து புதிய அடையாளத்துக்கு மாறுவது ,வருங்கால தலைமுறையை புதிய நிலைக்கு எடுத்து செல்வது ,
    அண்ணல் தன வாழ்க்கை .கல்வி ,அறிவு ,பணம் ,பதவி ,புகழ் அனைத்தையும் சமுக மாற்றத்திற்கு அற்பனித்தார் ,
    நாம் மாறாமல் பழைய அடையாளத்தை ,இலக்கியத்தை பற்றி பேசிதிரிகிறோம் .
    அண்ணல் அம்பத்கர் பிரெஞ்சு தத்துவமான மாறு ,ஒன்று ,போராடு , என்பதை உள்வாங்கி ,மாற்றம் எப்படி வரும் என்று சிந்தித்து கல்வி ஒன்று தான் மாற்றத்தை தரும் ,என்ற அடிப்படையில் EDUCATE என்று மாற்றினார் .
    நம் மக்கள் பெண்கள் பெயருக்கு பின்னல் பறைச்சி என்று போடுகிறார்கள் ,என்னே முற்போக்கு சிந்தனை ,
    நாயர் பெண்களுக்கு நாயி .
    நாயுடு - நாயுடி
    அய்யர் - அய்யரி இப்படி போட முடியுமா
    உங்களை கை எடுத்து கும்பிட்டு கேட்கிறேன் புரட்சி ,சமுக போராட்டம் என்று சமுகத்தை பின் நோக்கி இழுக்காதிர்கள்.
    பறையர் மக்களே ,
    பிராமணர்கள் மற்ற தமிழ் சாதிகளை சூத்திரர்கள் ,என்றபோது நாம் ஆதிசூத்திரர் ,பின் அவர்கள் நங்கள் திராவிடர்கள் ,நாம் ஆதி திராவிடர்கள் ,
    பின் அவர்கள் தமிழர்கள் நாம் ஆதி தமிழர்கள்
    ஆனால் நாம் அய்யர் பெருமக்கள் என்பதுதான் உண்மை
    நாம் பின் பறையர் ஆக்கப்பட்டோம் ,
    நமிடம் உள்ள அய்யர் என்ற சமுக நிலைமையை பிடுங்கி விட்டு பறையர் என்ற பெயரை கொடுத்துவிட்டார்கள் ,நாம் அதை மாற்றாமல் நாம் மாற முடியாது ,
    நாம் ஆதி சமூகத்தில் அய்யர் பெருமக்களாக வாழ்ந்த சமூகம் ,அய்யர் என்றால் அரசர் ,அமைச்சர் ,மக்கள் அனைவரும் வணஙகிய .மதித்த ,மரியாதை கொடுத்த சமூகம் ,
    ஒரு வாதத்திற்கு பறையர் என்ற பெயர் புனிதமான பெயர் என்றாலும் ,இன்று பறையர் என்றால் சமுக அவலத்தில் உள்ள பெயர் ,அதை மாற்றாமல் சமூகம் எப்படி மாற்றம் அடையும் ,
    உதரணத்திற்கு கூவம் ஆறு ஒரு காலத்தில் புனிதமானது .இன்று அதன் நிலை என்ன நாம் சிந்திக்க வேண்டும் ,
    உலகத்தின் கண்டங்களின் ,நாடுகளின் ,மாநிலங்களின் ,ஊர்களின் பெயர் எல்லாம் காலத்திற்கு ஏற்ப மாறிவிட்டது .
    நம் நமை மாற்றிகொள முயற்சியாவது செய வேண்டும் .
    நாம் அறிவு ஜீவி என்பது முக்கியமல்ல ,
    நமது வருங்கால தலை முறைக்கு எதை விட்டு செல்கிறோம் என்பது முக்கியம் , ஆதி அய்யர் mcராஜா இதை ஆதி திராவிடர் என்று மாற்றினார் ,
    காந்திஜி ஹரிஜன் என்றார்
    பின் மகாத்மா புலே .அண்ணல் அம்பேத்கர் தலித் என்றார்கள்
    ஆகையால் பறையர் பெருமக்களே
    நாம் ஆதி அய்யர் பெருமக்களாக ,ஆதியர் சாதியாக , ஒருங்கிணைவோம் ,
    டாக்டர். RC.அருள்தாஸ் ஆதியர்
    ஆதியர் மகாஜன சங்கம்
    தமிழ்நாடு
    please read PARAIYAR-PARAIYAR in paraiyarblogs
    LikeLike · · Share

    ReplyDelete
    Replies
    1. pls give your cell number to 7373678029

      Delete
    2. ஐயா உங்கள் பபை எங்கே உள்ளது எப்படி சேர்வது

      Delete
    3. ஆதிதிராவிடர் தலித் தாழ்த்தப்பட்ட போன்ற எதிர்மறை வார்த்தை. கேட்டாலே உன்மனதில் பதிந்து உன்னை கிழ் தள்ளி விடும். உச்சரிக்காதே அவனுங்க அவன் ஆளூ பேறு வைச்சவன்

      Delete
  32. வணக்கம் , ஆதி அய்யராக ,ஆதி,ஆதி அய்யர் பெருமக்களாக வாழ்ந்ந்த இப்பெருமக்கள் ,பிரமணர்கலுக்கு முன்பு இறைப்பணி செய்து வந்த மக்கள் ,சமூகத்தில் அரசர்களும் ,அமைச்சர் களும்
    மக்களும் மதித்த .மரியாதை, செய்த மூத்த தமிழ் குடி மக்கள் ,
    இன்று பறையர் .பறை அடித்தவர்கள் என்று தங்களை உளவியல் ரீதியாக தாழ்த்தி வருங்கால தலைமுறை மக்களையும் அடிமை உணர்வை வளர்கிறார்கள் .
    மாற்றம் என்பது தனி மனிதன் இடம் இருந்து உருவாக வேண்டும். சமுக மாற்றத்தை உருவாக்க முடியும் ,
    சிவன் இவர்களின் மூத்த குடி , சிவ வழிபாடு இமக்களுக்கு உரியது .சொல்லப்போனால் ,இந்த நாட்டின் மூத்த குடி ஆகும் .
    இவர்களின் சமுக மதிப்பையும் மரியாதையும் பார்த்த ஆரியர்கள் இம்மக்களின் அனைத்தையும் பிடுங்கிவிட்டார்கள் .
    இவாகள் செல்லும் இடம் எங்கும் விரட்டி அடிகப்பட்டர்கள் ,காரணம் எங்கே தாங்கள் பூர்விகத்தை திரும்பவும் நிலைபடுத்தி விடுவார்களோ என்ற பயம் .
    இறுதியில் வேறு வழியய்ன்றி ஆரம்பத்தில் புத்த மதத்திற்கும் ,பின் சீக்கியம் ,கிறிஸ்தவம் ,இஸ்லாம் என்று சமுக நெருக்கடியால் மாறினார்கள் .
    இன்னும் சமுக ,வரலாற்று ஆய்வாளர்களுக்கு இம்மக்கள் எப்படி .எப்பொழுது ஒட்டு மொத்தமாக புத்தமதத்திற்கு மாறினார்கள் என்பது புரியாத புதிர் .
    இவர்கள் தான் முதலில் புத்தத்தை தழுவியதால் இவர்கள் தங்களை பூர்விக பௌத்தர்கள் என்று தங்களை அழைத்து கொள்கிறார்கள் .
    ஆதி அய்யர் பெருமக்களான ,ஆதியர் சாதி மக்கள் எந்த மதத்தையும் பின் பற்றட்டும் அது அவர்கள் உரிமை ,ஆனால் உண்மை வரலாறு தெரிந்து கொள்ளவேண்டும் .
    ஆதியர் மகாஜன சங்கம் ,சென்னை .9894359373

    ReplyDelete
  33. எதற்காக உயர்ஜாதி இனத்தவர்கள் திருவள்ளுவர், ஔவையார் பறையர் இல்லை என்று கொக்கரிகின்றார்கள் ? ஒரு தலித் சான்றோனாக இருக்கக் கூடாதா? திருவள்ளுவர் பறையர் என்பதினால் தமிழகத்தில் அதிக அரசுப் பேருந்துகளில் திருக்குறளை புறக்கணித்து வருகின்றார்கள்.

    ReplyDelete
  34. எதற்காக உயர்ஜாதி இனத்தவர்கள் திருவள்ளுவர், ஔவையார் பறையர் இல்லை என்று கொக்கரிகின்றார்கள் ? ஒரு தலித் சான்றோனாக இருக்கக் கூடாதா? ஏண்டா நீங்க மட்டும்தான் எல்லாவற்றிலும் இருக்க வேண்டுமா? திருவள்ளுவர் பறையர் என்பதினால் தமிழகத்தில் அதிக அரசுப் பேருந்துகளில் திருக்குறளை புறக்கணித்து வருகின்றார்கள்.

    ReplyDelete
  35. திருவள்ளுவர், ஔவையார்,நந்தனார், கண்ணபநாறும் பறையர் தான், பறையர்கள் தீண்டத் தகாதவர்கள் என்று யார் சொன்னது. பறையன் என்பது போர்காலங்களில் பறை அறிவிக்கும் பாணர்கள் ஆவார்கள். அரசவைகளில் ராஜ தந்திரிகலாகவும் சித்தர்களாகவும், புலவர்களாகவும் இருந்தவர்கள் என்பதிற்கு கல்வெட்டுகள் சாட்சியங்கள் இருகின்றன. திருவள்ளுவர் என்பவர் வள்ளுவர் என்கின்ற எனதில் பிறந்தவர். இந்த வள்ளுவர் என்கின்ற இனம் பறையர்களின் ஒரு பிரிவு "வள்ளுவ பறையர்கள்", இவர்கள் குலத் தொழில் ஆரூடம்,ஜோதிடம், இலக்கணம், பாடல் எழுதுவது. காமராஜர் ஆட்சி காலத்தில் நாடார்,சானார் எனப்படுகின்ற தீண்ட தகாக இனத்தினர்கள் BC ஆக கன்வெர்ட் ஆனார்கள், வள்ளுவப் பறையர் கள் BC to SC களாக கன்வெர்ட் ஆனார்கள். மன்னர்கள் ஆட்சி காலத்தில் பள்ளர்களும்,பறையர்களும் தீண்டத் தகாத இனத்தை சார்ந்தவர்கள் களாக கருதப்படவில்லை. இந்திய திரையுலகிற்கு பெருமை தந்த இசை ஜானி இளையராஜா, இளையதளபதி ஜோசப் விஜய், நடிகர் ஜெய் , பார்த்தீபன், மியூசிக் டைரக்டர் தேவா,நேர்மையான அதிகாரிகளுக்கு எடுத்துக்காட்டாக வாழும் கிரானைட் குவாரி.சகாயம் அனைவரும் பறையர்களின் இனத்தினை சார்ந்தவர்கள்.

    ReplyDelete
  36. திருவள்ளுவர், ஔவையார்,நந்தனார், கண்ணபநாறும் பறையர் தான், பறையர்கள் தீண்டத் தகாதவர்கள் என்று யார் சொன்னது. பறையன் என்பது போர்காலங்களில் பறை அறிவிக்கும் பாணர்கள் ஆவார்கள். அரசவைகளில் ராஜ தந்திரிகலாகவும் சித்தர்களாகவும், புலவர்களாகவும் இருந்தவர்கள் என்பதிற்கு கல்வெட்டுகள் சாட்சியங்கள் இருகின்றன. திருவள்ளுவர் என்பவர் வள்ளுவர் என்கின்ற எனதில் பிறந்தவர். இந்த வள்ளுவர் என்கின்ற இனம் பறையர்களின் ஒரு பிரிவு "வள்ளுவ பறையர்கள்", இவர்கள் குலத் தொழில் ஆரூடம்,ஜோதிடம், இலக்கணம், பாடல் எழுதுவது. காமராஜர் ஆட்சி காலத்தில் நாடார்,சானார் எனப்படுகின்ற தீண்ட தகாக இனத்தினர்கள் BC ஆக கன்வெர்ட் ஆனார்கள், வள்ளுவப் பறையர் கள் BC to SC களாக கன்வெர்ட் ஆனார்கள். மன்னர்கள் ஆட்சி காலத்தில் பள்ளர்களும்,பறையர்களும் தீண்டத் தகாத இனத்தை சார்ந்தவர்கள் களாக கருதப்படவில்லை, அப்படி இருந்து இருந்தால் நந்தனார் அல்லது "திருநாளைப் போவார் நாயனார்", தமிழ் சாது , 63 நாயன்மார்களில் ஒருவராக இடம் இருந்து இருக்க மாட்டார். சான்று http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D
    இந்திய திரையுலகிற்கு பெருமை தந்த இசை ஜானி இளையராஜா, இளையதளபதி ஜோசப் விஜய், நடிகர் ஜெய் , பார்த்தீபன், மியூசிக் டைரக்டர் தேவா,நேர்மையான அதிகாரிகளுக்கு எடுத்துக்காட்டாக வாழும் கிரானைட் குவாரி.சகாயம் அனைவரும் பறையர்களின் இனத்தினை சார்ந்தவர்கள்.

    ReplyDelete
  37. ஜாதி வெறி பிடித்த இந்திய கிறிஸ்தவர்கள்
    Christian church untouchablity
    http://marayar.blogspot.in/

    ReplyDelete
  38. பறையர் என்பது நமது பெயர் அல்ல ,நமது அடையாளம் அல்ல ,
    நாம் ஆதி அய்யர் பெருமக்கள் .ஆதியர் சமூகம் , பறையர் என்ற அவமானத்தை தூக்கி எரியாத வரை நமக்கு விடுதலை இல்லை . ஆதி அய்யர் மகாஜன சங்கம்

    ReplyDelete
  39. http://themiddleclassparayar.blogspot.in/

    ReplyDelete
  40. Ramayanam ezhudhiya Kambarum parayaree. Uvaccar parayar- priestly parayar caste.

    ReplyDelete
  41. its true pls call me 7373678029/9688215093/04257254029

    ReplyDelete
    Replies
    1. We must organise a PARAYAR World Conference in Thailand, land of Buddhism.

      Delete
  42. My cell number 9965612160 add me in WhatsApp group

    ReplyDelete
  43. My number add me in whats app group 9789105585

    ReplyDelete
  44. If no Parayar there would be no Thirukkiural and no Kambaramayam. Both were produced by GREAT PARAYAR race.Ottakuuthar, Auvaiyar, Mayan (architect of Hastinapur) his daugter Parvathi( Sivan'wife) were also belonged to the GREAT PARAYAR race of the ancient era. We are not SUDRAS. We are people of great civilization of India. Lets revive our past glory by excelling in our field-EDUCATION. We exported nails to Damascus during Alexander days.Lets involve in business again. Let Parayar rule INDIA again.Walk TALL and think BIG

    Dr.Subnavi, Malaysia

    ReplyDelete
  45. பறையர், தேவர், நாடார் ,கவுண்டர், படையாச்சி, நாயக்கர் சாதி பெயரா? ??? இல்லை. தேவர் என்கிற ஒரு இனமோ, சாதியோ ஆதியில் இல்லை .ஆம் இருபதாம் நூற்றாண்டில் தான் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் முன் முயற்சியால் 1911 ம் ஆண்டிற்கு பின் கள்ளர், மறவர், அகமுடையார் என அழைக்கப்பட்ட முக்குலத்தோர் ஒன்றினைக்கப்பட்டு அவர்களுக்கு ஏற்கனவே தமிழ் அகராதியில் உயர்வான பொருள் கொடுத்த தேவர் என்ற பெயரை முத்துராமலிங்க தேவர் சூட்டினார். அதே போல் நாடார் என்ற பெயரும் ஆதியில் கிடையாது சாணார் என அழைக்கப்பட்டவரே 19 ம் நூற்றாண்டில் தங்களுக்கு நாடார் என்ற பெயரை சூட்டி கொண்டனர். அதே போல் கவுண்டர் என்பதும் சாதி அல்ல. ஆம் கொங்கு மண்டலம் என சொல்லப்படும் சேலம், ஈரோடு, நாமக்கல்,திருப்பூர், கோவை பகுதிகளில் உள்ள வேளான்மை செய்யும் விவசாயிகள் தங்களுக்குள் கொங்கு மண்டல வேளாளர் என ஆரம்பத்தில் அழைத்து பின் தங்களுக்கு கவுண்டர் என்ற அர்த்தம் இல்லாத அடைமொழி சேர்த்தனர்.அதே போல் படையாச்சி என்பதும் சாதியல்ல. சாம்பவராயர் என்கிற பறையரின அரசர்களின் படைப்பிரிவின் தளபதிகளும் வீரர்களும் தங்களுக்கு சூட்டிக்கொண்ட பெயரே படையாச்சிகள் இதை பார்த்த தொண்டை மண்டலம் எனச்சொல்லப்பட்ட திருவள்ளூர், காஞ்சிபுரம்,வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம் போன்ற பகுதிகளில் வாழ்ந்த விவசாயிகளும் தங்களை படையாச்சிகள், கவுண்டர்கள், நாயக்கர் என அழைத்து கொண்டனர். அதே போல் நாயக்கர் என்பது சாதியா என்றால்? அதுவும் கிடையாது. விஜய நகர பேரரசின் படையெடுப்பு காலமான 13 ம் நூற்றாண்டில் விஜய நகர பேரரசை அண்டி பிழைத்தவர்கள் தங்களுக்கு வைத்து கொண்ட பெயர் நாயக்கர்கள் இவர்கள் வேறு நாயுடு வேறு.அதே போல் பறையர் சாதியா? என்றால் கிடையாது இது ஒரு பேரினம். புற நாணூற்றிலே"" துடியன், பாணன், பறையன் ,கடம்பன் என்று இந்நான்கல்லது குடியில்லை" என்று பாடப்பட்ட ஒரு பேரினம். இவர்களில் பல தொழில் வல்லுநர் உண்டு .இவர்களில் பாடம் கற்பித்த ஆசிரியர்கள் கணியன் என்றும் வள்ளுவன் என்றும்,உண்ண உணவை தயாரித்த விவசாயிகள் சாம்பவ குல வேளாளர் என்றும், உடுக்க உடை கொடுத்த நெசவுப்பறையர் ,சாலியப்பறையர் என்றும் நீரை உருவாக்க கிணறு தோன்டிய தோண்டி பறையர், தோட்டி பறையராகவும்,மோளமடித்த முரசுபறையரும்,கோட்டை கட்டி வாழ்ந்த கோட்டை பறையரும், யாருக்கும் வீரத்தில் சலைக்காத கிழக்கத்திய பறையர் உட்பட 108 குழுக்கள் உள்ளன. இந்த பறையர் என சொல்லப்படும் பேரினமே புரிதலில்லாமல் இன்று சாதியாய் பார்க்கப்படுகிறது.இன்றைய 2017 ம் ஆண்டு தமிழகத்தில் மட்டும் சுமார் 1 கோடி பறையர் உள்ளனர் .இது ஐநா சபையில் இடம் பெற்றுள்ள பல நாடுகளின் மக்கள் தொகையை விட அதிகமாகும்.

    ReplyDelete